Wednesday, July 28, 2010

முதலாவது அன்னதான நிகழ்வு

எமது முதலாவது அன்னதான நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி சிறி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றது.














புதிய இலக்கு நோக்கிய பயணம்

அன்னதான தொண்டர் சபையானது இயற்கை அழிவுகள் யுத்தம் போன்ற அழிவுகள்  இடம் பெறுகின்றபோதும் ஆலயங்களிலே திருவிழா போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போதும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.

இவ் அமைப்பில் சமூக சேவை நோக்கம் கொண்ட எவரும் இணைந்து கொள்ள முடியும்.